கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர அவர்கள் இன்று 2025.02.14 ஆம் திகதியன்று மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் பதவியேற்றார்.