கைதானார் இறைவரித் திணைக்கள அதிகாரி!!


மட்டக்களப்பு கல்லடியில் உள்ள மாகாண இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் கடமையாற்றும் அதிகாரியொருவரை இலஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகள் சற்று முன்னர் மட்டக்களப்பில் கைது செய்துள்ளனர்.

இரண்டு இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

Powered by Blogger.