கொரோனாவால் பாதிக்கப்பட்டவரும் ஊர் சுற்றியவர் வைத்தியசாலையில் பணி புரிபவர்





வட்டம் போட்டு காட்டியவர் வைத்தியசாலையில் பணிபுரிவதாக தகவல் கிடைக்கபெற்றுள்ளது


இவருடைய பெயர் ரஜனி


தோல் கிளினிக்கில் கடமையாற்றுகிறார்


இவர் லண்டனில் இருந்து வந்த கொரோனா நோயில் பாதிக்கபட்டு தற்போது மட்டக்களப்பு வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு பக்கத்தில் உள்ளார்


ஆதலால் இவரையும் சோதனைக்கு உட்படுதவும் .





வைத்தியசாலை நிருவாகம் இவரையும் உடனடியாக தனிமைபடுத்தி உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தவும் இவரையும் பாதுகாப்பதுடன் மற்றவர்களையும் நோயின் தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும் .





Powered by Blogger.