பிள்ளையானை தீர்த்துக்கட்ட திட்டமிடப்படுகிறதா?






தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையானை கிழக்கிலிருந்து இல்லாதொழிக்க சதி நடைபெறுவதாக அறிய முடிகின்றது.


பறிபோகும் கிழக்கினை மீட்க பிள்ளையான் விடுதலை பெறவேண்டும் என்கின்ற எண்ணம் கிழக்கு தமிழர்களிடையே வலுப்பெற்றுவரும் நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பிள்ளையானை ஒழித்துக் கட்டுவதற்கு பல சதிகள் இடம்பெறுகிறதா? என்கின்ற ஐயம் எழுகின்றது.


முஸ்லிம்களின் கிழக்கிஸ்தான் கனவுக்கு தடையாக இருப்பவர் பிள்ளையான். பிள்ளையான் கிழக்கிலே இருந்தால் கிழக்கிஸ்தான் கனவு பலிக்காது என்பது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தெரியும்.


இதனால் பல வேலைத்திட்டங்களை ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்னெடுத்து வருகின்றனர். 







கிழக்கிஸ்தான் உருவாக்கம் தொடர்பில் சஜித்துடன் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் சஜித் வெற்றிபெற்றவுடன் கிழக்கிஸ்தான் உருவாக்குவதற்கான வேலைத் திட்டங்களையும் தடைகளை அகற்றும் செயற்பாடுகளையும் முன்னெடுத்துவருகின்றனர்.


சஜித் ஆட்சிக்கு வந்தவுடன் பிள்ளையானை வாழ்நாள் முழுவதும் சிறையில்  அடைப்பதற்கான திட்டத்தினையும் தீட்டியுள்ளதுடன். சட்டத்தை தங்களின் கைகளில் எடுத்து கிழக்கிஸ்தான் உருவாக்கத்திற்கு தடையாக உள்ள தமிழர்களை சிறையில் அடைக்கவும் திட்டமிட்டுள்ளதுடன். நீதி அமைச்சு பதவியினை ரவூப் ஹக்கீமுக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. 


Powered by Blogger.