காத்தான்குடி மக்களை அச்சுறுத்தி வந்த 18 அடி நீளமான இராட்சத முதலை இறந்த நிலையில் மீட்பு!!

காத்தான்குடியில் மனிதர்களையும், விலங்குகளையும் விழங்கி நீண்ட நாட்களாக அட்டகாசம் காட்டிய இராட்சதமுதலை இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. மட்ட...
- December 27, 2025

இலங்கையில் முதலாவதாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தேவராசாவின் 39 வது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!!

கடந்த 1985 ஆண்டு டிசம்பம் மாதம் இலங்கையில் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களின் 39 வது ஆண்டு...
- December 27, 2025

அரசாங்கம் அனர்த்தத்தை காரணம் காட்டி மாகாண சபை தேர்தலை பிற்போடக்கூடாது - பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத்!!

அரசாங்கம் அனர்த்தத்தை காரணம் காட்டி மாகாண சபை தேர்தலை பிற்போடக்கூடாது என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீந...
- December 27, 2025

மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் கொலைக்கு நீதி கோரி மட்டக்களப்பில் இடம்பெற்ற கவனயீர்ப்பு பேரணியும், நினைவஞ்சலி நிகழ்வும்!!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அமரர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் 20வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு மட்டக...
- December 25, 2025

இலங்கை பட்டதாரிகள் சங்கத்தினால் கல்வி அமைச்சிற்கு எதிராக மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பா!!

பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருந்து ஆசிரிய பணிபுரிந்து வருகின்ற பட்டதாரிகளது நிரந்தர ஆசிரியர் நிமணம் மறுக்கப்பட்டு பாடசாலைகளி...
- December 23, 2025

அருவி பெண்கள் வலையமைப்பினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

(மட்டக்களப்பு செய்தியாளர் - க.மயூரப்பிரியன்) அருவி பெண்கள் வலையமைப்பினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஏழு இலட்சம் பெறுமதியான க...
- December 20, 2025

ஐராணி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான முகாம் - ஆர்வத்துடன் இரத்த கொடை நல்கிய இளைஞர்கள்!!

ஐராணி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இடம்பெற்ற இரத்ததான முகாமில் பல இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் பங்கேற்றதுடன், இரத்த கொடையினையும்...
- December 16, 2025
Powered by Blogger.