அநுராதபுர சிறுமிக்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் - மதத்தின் பெயரால் குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டாமென வலியுறுத்தல்!

அநுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு நீதி கோரியும், பெண்களுக்கு எதிரான வன்ம...
- May 29, 2026

மட்டக்களப்பில் இறந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை கைது!!

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்த பிள்ளைகளின் தந்தை எனக்கூறப்படு...
- May 29, 2026

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வெசாக் வார நிகழ்வுகள் ஆரம்பம்!!

ஸ்ரீ புத்த வருடம் 2570 வது வெசாக் பூர்ண மஹோற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்...
- May 27, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் மனித உரிமைகள் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் மாவட்ட மட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மனித உரிமைகள் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் மாவட்ட மட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் மட்டக்க...
- May 27, 2026

மட்டக்களப்பு செங்கலடியில் பாரம்பரிய ஆயுர்வேத ஹெல்த்தி உற்பத்தி நிறுவனம் திறப்பு!

மட்டு - துஷாரா ஆரோக்கியம் மற்றும் இயற்கை முறையில், பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட ஆரோக்கிய உலர் உணவு வகைகளை சுத்தமாகவும், சுகாதாரமான முற...
- May 25, 2026

“முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் கிழக்கு மாகாணத்திற்கான நிகழ்வு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களது தலைமையில்....

 “முழு நாடும் ஒன்றாக”  தேசிய செயற் திட்டத்தின் கிழக்கு மாகாணத்திற்கான நிகழ்வு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களது தலைமையில் தற்போது மட்டக...
- May 20, 2026

சுரவனையடி ஊற்று விநாயகர் வித்யாலயத்திற்கான புதிய வகுப்பறை கட்டிடத் தொகுதி திறப்பு விழா மற்றும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு!!

பட்டிருப்பு கல்வி வலையத்துக்குட்பட்ட சுரவனையடி ஊற்று விநாயகர் வித்யாலயத்திற்கான புதிய வகுப்பறை கட்டிடத் தொகுதி திறப்பு விழா மற்றும் மாணவர்கள...
- May 17, 2026
Powered by Blogger.